<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>ரெஜோலன் பக்கம்</title>
	<atom:link href="http://rajolan.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://rajolan.wordpress.com</link>
	<description>உறவுகள் மேம்பட உள்ளங்கள் இணையட்டும்</description>
	<lastBuildDate>Tue, 24 Jan 2012 10:38:53 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='rajolan.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://1.gravatar.com/blavatar/5ede8aaad808991686178133e11b38e1?s=96&#038;d=http%3A%2F%2Fs2.wp.com%2Fi%2Fbuttonw-com.png</url>
		<title>ரெஜோலன் பக்கம்</title>
		<link>http://rajolan.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://rajolan.wordpress.com/osd.xml" title="ரெஜோலன் பக்கம்" />
	<atom:link rel='hub' href='http://rajolan.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>இளைஞர்களின் வெற்றி</title>
		<link>http://rajolan.wordpress.com/2011/12/28/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/</link>
		<comments>http://rajolan.wordpress.com/2011/12/28/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Wed, 28 Dec 2011 14:15:36 +0000</pubDate>
		<dc:creator>ரெஜோலன் நெல்சன்</dc:creator>
				<category><![CDATA[பொதுவானவை]]></category>

		<guid isPermaLink="false">http://rajolan.wordpress.com/?p=882</guid>
		<description><![CDATA[இளைஞர்களின் வெற்றி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் . . . வரும் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் எல்லா வளங்களை தர வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன் &#160; கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு இராஜாக்கமங்கலம் துறையில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் வரிசையில் நமது ஊரின் வெண்லில்லி விளையாட்டு குழுவின் கால்பந்தாட்ட அணியும் கலந்து கொண்டது. முதல் போட்டியாக மறவன் குடியிருப்பு அணியுடன் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளுமே கடுமையான போராட்டம் செய்த போதிலும் கோல் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=882&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>இளைஞர்களின் வெற்றி</p>
<p><a href="http://rajolan.files.wordpress.com/2011/12/dsci0142.jpg"><img class="aligncenter size-full wp-image-886" title="DSCI0142" src="http://rajolan.files.wordpress.com/2011/12/dsci0142.jpg?w=535&#038;h=401" alt="" width="535" height="401" /></a></p>
<p>கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் . . .</p>
<p>வரும் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் எல்லா வளங்களை தர வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்</p>
<p>&nbsp;</p>
<p>கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு இராஜாக்கமங்கலம் துறையில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் வரிசையில் நமது ஊரின் வெண்லில்லி விளையாட்டு குழுவின் கால்பந்தாட்ட அணியும் கலந்து கொண்டது.</p>
<p><a href="http://rajolan.files.wordpress.com/2011/12/dsci0137.jpg"><img class="aligncenter size-full wp-image-883" title="DSCI0137" src="http://rajolan.files.wordpress.com/2011/12/dsci0137.jpg?w=535&#038;h=401" alt="" width="535" height="401" /></a></p>
<p>முதல் போட்டியாக மறவன் குடியிருப்பு அணியுடன் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளுமே கடுமையான போராட்டம் செய்த போதிலும் கோல் ஒன்றும் அடிக்காமல் சமநிலையில் இருக்க, இறுதியாக “டைப்ரைக்கர்” என்ற முறையில் நமது ஊர் அணி வெற்றி பெற்றது.</p>
<p>அடுத்த சுற்று ஆட்டத்தில் பட்டசாலியன் விளை அணியுடன் விளையாடியது, மிக சிறப்பாக நடந்த இந்த விளையாட்டிலும் இறுதி வரை கோல் அடிக்க முடியாமல் இரு அணிகளும் திணற இறுதியில் ”டைப்ரைக்கர்” என்ற முறையில் இதிலும் வெற்றி பெற்றது.</p>
<p>அரைஇறுதி போட்டியில் இராஜாக்கமங்கலம் பி அணியினருடன், மோதியது நமது அணி, மிக சிறப்பாக ஆடிய நமது அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் அரைஇறுதியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.</p>
<p>இறுதி போட்டியில் இராஜாக்கமங்கலம் துறை முதல் நிலை அணியுடன் மோதிய நமது அணி துவக்கமுதலே மிக சிறப்பாக விளையாடியது (ஏற்கனவே இரண்டு போட்டிகள் விளையாடிய போதிலும்) முதல் இடைவேளைக்கு முன்பாகவே முதல் கோலை அடித்து வெற்றிக்கு முதல் மணி அடித்த்து நமது அணி, அதை தொடர்ந்து இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கடும் போட்டியில் விளையாட, இரண்டாவது பாதி துவங்கிய 10 நிமிடங்களுக்குள் இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தது நமது அணி, இரண்டாவது கோலை தம்பி கிரீதன் மிக சிறப்பாக அடித்தார்.</p>
<p><a href="http://rajolan.files.wordpress.com/2011/12/dsci0138.jpg"><img class="aligncenter size-full wp-image-884" title="DSCI0138" src="http://rajolan.files.wordpress.com/2011/12/dsci0138.jpg?w=535&#038;h=401" alt="" width="535" height="401" /></a></p>
<p>அதன் பிறகு இராஜாக்கமங்கலம் துறை அணி பரபரப்பாக விளையாடி கோல் அடிக்க முனைய அந்த முயற்சிக்கு இறுதியில் வெற்றியும் கிடைத்தது அணியின் முதல் கோலை அடிக்க, ஆட்டம் இன்னும் சூடு பிடித்தது. இராஜாக்கமங்கலம் அணியினர் இரண்டாவது கோலை அடிக்க மிக ஆக்ரோசமாக விளையாட, நமது அணியோ தடுப்பாட்ட முறையில் அமைதி காத்தது, இதற்கிடையே மூன்றாவது கோல் அடிக்கும் வாய்ப்பு வந்து போனது . இதற்குள் ஆட்டம் முடிவுக்கு வர இரண்டுக்கு ஒன்று என்றளவில் ஆட்டம் நிறைவு பெற்றது. நமது அணி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.</p>
<p><img class="alignnone" src="https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/409532_2597877744670_1186532489_32371174_1158987087_n.jpg" alt="" width="720" height="540" /></p>
<p><strong><span style="color:#0000ff;">நமது அணி வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். அவர்களுக்கு எனது மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.</span></strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/rajolan.wordpress.com/882/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/rajolan.wordpress.com/882/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/rajolan.wordpress.com/882/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/rajolan.wordpress.com/882/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/rajolan.wordpress.com/882/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/rajolan.wordpress.com/882/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/rajolan.wordpress.com/882/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/rajolan.wordpress.com/882/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/rajolan.wordpress.com/882/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/rajolan.wordpress.com/882/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/rajolan.wordpress.com/882/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/rajolan.wordpress.com/882/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/rajolan.wordpress.com/882/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/rajolan.wordpress.com/882/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=882&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://rajolan.wordpress.com/2011/12/28/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9216fa890691176dbb7929b5c3302d26?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">rajolan</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/12/dsci0142.jpg" medium="image">
			<media:title type="html">DSCI0142</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/12/dsci0137.jpg" medium="image">
			<media:title type="html">DSCI0137</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/12/dsci0138.jpg" medium="image">
			<media:title type="html">DSCI0138</media:title>
		</media:content>

		<media:content url="https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/409532_2597877744670_1186532489_32371174_1158987087_n.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>தேவை முடிவு, பேச்சுவார்த்தை அல்ல . . .</title>
		<link>http://rajolan.wordpress.com/2011/09/19/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/</link>
		<comments>http://rajolan.wordpress.com/2011/09/19/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Mon, 19 Sep 2011 18:46:06 +0000</pubDate>
		<dc:creator>ரெஜோலன் நெல்சன்</dc:creator>
				<category><![CDATA[நடப்பு விவாதம்]]></category>
		<category><![CDATA[அணுமின்]]></category>
		<category><![CDATA[இடிந்தகரை]]></category>
		<category><![CDATA[உவரி]]></category>
		<category><![CDATA[கூடன்குளம்]]></category>
		<category><![CDATA[ஜெயலலிதா]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>

		<guid isPermaLink="false">http://rajolan.wordpress.com/?p=876</guid>
		<description><![CDATA[&#160; கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டும் எனவும், எங்களது எதிர்காலத்தை நிலைநிறுத்த வேண்டி எங்கள் மக்களின் போராட்டம் பல விதமான சோதனைகளுக்கிடையேயும் இன்றோடு ஒன்பது நாட்களை கடந்துள்ளது. எங்கள் போராட்ட்த்தை மிகமிக சாதரணமாக நினைத்த இந்தியாவின் பல தலைவர்களையும் எங்கள் மேல் திருப்புவதற்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்ற வார்த்தையால் வாழ்த்தினாலும் வெளியில் சொல்லமுடியாத நன்றியுணர்வோடு நன்றி சொல்கிறோம். பாதுகாப்பு குறித்து பல கருத்துக்களை வெளியிட்ட முதல்வர் கூட இப்போது எங்கள் மக்கள் மேல் சிறிய [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=876&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டும் எனவும், எங்களது எதிர்காலத்தை நிலைநிறுத்த வேண்டி எங்கள் மக்களின் போராட்டம் பல விதமான சோதனைகளுக்கிடையேயும் இன்றோடு ஒன்பது நாட்களை கடந்துள்ளது.</p>
<p>எங்கள் போராட்ட்த்தை மிகமிக சாதரணமாக நினைத்த இந்தியாவின் பல தலைவர்களையும் எங்கள் மேல் திருப்புவதற்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்ற வார்த்தையால் வாழ்த்தினாலும் வெளியில் சொல்லமுடியாத நன்றியுணர்வோடு நன்றி சொல்கிறோம்.</p>
<p><a href="http://rajolan.files.wordpress.com/2011/09/nadai.jpg"><img class="aligncenter size-full wp-image-877" title="nadai" src="http://rajolan.files.wordpress.com/2011/09/nadai.jpg?w=535&#038;h=356" alt="" width="535" height="356" /></a></p>
<p>பாதுகாப்பு குறித்து பல கருத்துக்களை வெளியிட்ட முதல்வர் கூட இப்போது எங்கள் மக்கள் மேல் சிறிய அக்கறை கொண்டிருக்கும் இந்த நேரத்தில்  . .</p>
<p>அணுமின் நிலையத்தின் பாதுகாப்போ, எங்கள் மக்களின் தொழிலும், விவசாயமும் பாதிக்குமே என்ற அச்சமோ இந்த போராட்ட்த்துக்கு காரணமல்ல. . . இந்திய பிரஜைகளாக வாழும் பொதுமக்களின் எதிர்காலத்துக்கான போராட்டமே இது.</p>
<p>வளர்ச்சி என்பது, பொதுமக்களுக்கான தேவைதானே, அல்லது பொதுமக்களை பயமுறுத்தும் வகையிலான அல்லது அவர்களது நலனில் அக்கறை இல்லாத செயல்பாட்டால் வரும் வளர்ச்சி . . . யாருக்கு தேவை, கொஞ்சம் யோசித்து பாருங்கள். .</p>
<p>இதற்கிடையில், எம்பகுதி மக்களின் போராட்ட்த்துக்கான ஆதரவுக்காக, தங்களை தாங்களே போராட்ட்த்தில் உட்படுத்தி கொண்ட லட்சகணக்கான மக்களின் ஆதரவையும் அன்பையும் என்று மறக்க முடியாது.</p>
<p><a href="http://rajolan.files.wordpress.com/2011/09/school-girl.jpg"><img class="aligncenter size-full wp-image-878" title="school girl" src="http://rajolan.files.wordpress.com/2011/09/school-girl.jpg?w=535&#038;h=356" alt="" width="535" height="356" /></a></p>
<p>பல அரசியல் கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்களும், மக்களின் பொதுநலனுக்காக போராடும் சமூக ஆர்வலர்களும் வந்து தங்கள் ஆதரவை தந்தார்கள் அவர்களுக்கும் நன்றி, எனினும் அரசியல்வாதிகள் மக்களின் பிரதிநிதிகளே எனவே அவர்கள் மக்களுக்காக போராட வேண்டும்.</p>
<p>மத, ஜாதி களை கடந்து ஒன்றிணைந்து போராடும் என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி.</p>
<p>இத்தனை பேருக்கு நன்றிகள் சொன்னாலும் . .</p>
<p>நேற்று .நமது போராட்ட்த்தை ஆதரித்து நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு குளுமிய உடல்வளர்ச்சிகுறைபாடு உள்ள சகோதர சகோதரிகளின் ஊர்வலமும், அவர்களின் ஆதரவும் கண்களில் கண்ணீர் வர வைத்த்து. அவர்களுக்கு எப்படித்தான் நன்றி சொல்ல முடியும் . .</p>
<p>மனவளர்ச்சியிலும், மக்களின் வளர்ச்சியிலும் குறைபாடுள்ள தலைவர்களால் நாம் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். . . அதே நேரத்தில் இவர்களின் இந்த செயல் இறையையும் மீறிய செயல் . .</p>
<p><a href="http://rajolan.files.wordpress.com/2011/09/students.jpg"><img class="aligncenter size-full wp-image-879" title="students" src="http://rajolan.files.wordpress.com/2011/09/students.jpg?w=535&#038;h=356" alt="" width="535" height="356" /></a></p>
<p>எங்களுக்கு இது தெய்வம் தந்த்து, அது இயற்கை . . செயற்கையாக எங்களைப்போல் ஆயிரமாயிரம் மக்களை உருவாக்கிவிட வேண்டாம் என அவர்கள் கெஞ்சுவது போல் உள்ளது அவர்களது ஆதரவு . .</p>
<p>பேச்சுவார்த்தை என்ற பன்னில் அக்கறை வார்த்தைகளால் தேன் தடவி எங்களை ஏமாற்ற எண்ணாமல், பொதுமக்களின் தேவையான நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். . .</p>
<p>அணுமின் நிலையத்தை மூடிவிட்டால் அதன் இழப்பு என்பது ஒரு சில கோடிகளே, அது ஒன்றும் அத்தனை பெரிய விசய மில்லை என்பதை நான் சொல்லி தெரிய வேண்டும் என்பதல்ல . .அதே சமயத்தில் அதன் செயல்பாட்டால் கிடைக்கும் நலன்களை விட இழக்க இருக்கும் விசயங்கள் கோடிகளை விட ஏன் விலைமதிப்பற்ற பொதுமக்களின் வாழ்க்கை என்பதை அரசு உணர்ந்து முடிவு எடுக்கட்டும் . .</p>
<p>நல்ல முடிவை எண்ணி காத்திருக்கும் லட்சகணக்கான மக்களில் ஒருவன் . . .</p>
<p>&nbsp;</p>
<p>படங்கள் உதவி :  கூடல்பாலா . . .</p>
<p>நன்றி பாலா</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/rajolan.wordpress.com/876/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/rajolan.wordpress.com/876/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/rajolan.wordpress.com/876/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/rajolan.wordpress.com/876/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/rajolan.wordpress.com/876/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/rajolan.wordpress.com/876/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/rajolan.wordpress.com/876/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/rajolan.wordpress.com/876/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/rajolan.wordpress.com/876/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/rajolan.wordpress.com/876/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/rajolan.wordpress.com/876/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/rajolan.wordpress.com/876/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/rajolan.wordpress.com/876/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/rajolan.wordpress.com/876/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=876&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://rajolan.wordpress.com/2011/09/19/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9216fa890691176dbb7929b5c3302d26?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">rajolan</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/09/nadai.jpg" medium="image">
			<media:title type="html">nadai</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/09/school-girl.jpg" medium="image">
			<media:title type="html">school girl</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/09/students.jpg" medium="image">
			<media:title type="html">students</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>டிராவிட் – கிரிக்கெட் விக்கிப்பீடியா</title>
		<link>http://rajolan.wordpress.com/2011/09/16/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e2%80%93-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/</link>
		<comments>http://rajolan.wordpress.com/2011/09/16/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e2%80%93-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Fri, 16 Sep 2011 16:59:54 +0000</pubDate>
		<dc:creator>ரெஜோலன் நெல்சன்</dc:creator>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>

		<guid isPermaLink="false">http://rajolan.wordpress.com/?p=871</guid>
		<description><![CDATA[கர்நாடகத்தில் 1973 ல் பிறந்த டிராவிட் சரியாக 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடும் ஒரு சிறந்த வீரனாக கிரிக்கெட் உலகத்துக்குள் நுழைந்தார். நுணுக்கமான விளையாட்டு மூலம் அத்தனை விரைவில் அவுட்டாக்க முடியாத “தி வால்” என்றழைக்கப்பட்ட டிராவிட் , தனது விளையாட்டு மூலம் வெறும் நான்கு ஆண்டுகளில் விஸ்டேன் கிரிக்கெட் ஆப் த இயர் விருதினை பெற்றார். தொடர்ந்து 2004 ல் ப்ளேயர் ஆப் த இயர் விருது ஐசிசி சார்பிலும் டெஸ்ட் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=871&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://rajolan.files.wordpress.com/2011/09/6a0120a735b61b970b01538f5f8afe970b-800wi.jpg"><img class="aligncenter size-full wp-image-873" title="6a0120a735b61b970b01538f5f8afe970b-800wi" src="http://rajolan.files.wordpress.com/2011/09/6a0120a735b61b970b01538f5f8afe970b-800wi.jpg?w=535&#038;h=401" alt="" width="535" height="401" /></a>கர்நாடகத்தில் 1973 ல் பிறந்த டிராவிட் சரியாக 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடும் ஒரு சிறந்த வீரனாக கிரிக்கெட் உலகத்துக்குள் நுழைந்தார்.</p>
<p>நுணுக்கமான விளையாட்டு மூலம் அத்தனை விரைவில் அவுட்டாக்க முடியாத “தி வால்” என்றழைக்கப்பட்ட டிராவிட் , தனது விளையாட்டு மூலம் வெறும் நான்கு ஆண்டுகளில் விஸ்டேன் கிரிக்கெட் ஆப் த இயர் விருதினை பெற்றார். தொடர்ந்து 2004 ல் ப்ளேயர் ஆப் த இயர் விருது ஐசிசி சார்பிலும் டெஸ்ட் ப்ளேயர் ஆப் த இயர் விருதும் வளங்கி கவுரவிக்கப்பட்டார்.</p>
<p>டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய ஆட்டக்கார்ர் என்ற பெருமையும், ஒரு நாள் போட்டியிலும் 10000 ரன்களை கடந்த திறமைக்கார்ர் இவர்.</p>
<p><span style="text-decoration:underline;"><strong>இவரது பெருமைகளில் சில:</strong></span></p>
<p>டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் 100 ரன்களை பெற்ற முதல் மற்றும் ஒரே மட்டையாளர்.</p>
<p>அதிக கேட்சுகளை பிடித்த கிரிக்கெட்டர் (196 கேட்ச்கள்)</p>
<p>18 வீர்ர்களுடன் பார்ட்ணர்ஷிப்பாக 75 செஞ்சுரிகள் அடித்திருக்கிறார் டிராவிட், இது ஒரு உலக சாதனையாகும்</p>
<p>7 வது உலக்கோப்பை போட்டியில் (1999) அதிக ரன்கள் அடித்த வீர்ராக டிராவிட் சாதனை படைத்தார் (461 ரன்கள்)</p>
<p>பார்ட்ணர்ஷிப்பில் உலக சாதனையாக கருதப்படும் 331 ரன்கள் இவரும் டெண்டுல்கரும் இணைந்து அடித்த்தே .</p>
<p>300 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் பார்ட்ணர்ஷிப்களில்  ஈடுபட்ட ஒரே வீரர்.</p>
<p>120 தொடர்ச்சியான ODI போட்டிகளில் டக் எடுக்காமல் இருந்தார்.</p>
<p><a href="http://rajolan.files.wordpress.com/2011/09/rahul-dravid.jpg"><img class="aligncenter size-full wp-image-872" title="Rahul-Dravid" src="http://rajolan.files.wordpress.com/2011/09/rahul-dravid.jpg?w=535" alt=""   /></a></p>
<p>இப்படி பல சாதனைகளை படைத்து, கிரிக்கெட் உலகில் அசைக்கமுடியாத ஒரு பெயரை உருவாக்கி உண்மையாகவே இந்தியாவின் சுவர் என்ற பெருமையை கொண்டவர்.</p>
<p>இவரது எல்லா சாதனைகளை விடவும், இன்றும் கிரிக்கெட் விளையாட வரும் எல்லாவருக்கும் விளையாட்டு கற்றுக்கொள்ளும் வகையான ஒரு கிரிக்கெட்டர் என்பதுதான் அந்த பெருமை.</p>
<p>சக்தியுள்ள எல்லாருக்கும் சிக்ஸர் அடிக்கலாம் என்று, இன்று பலரும் நீருபிக்கும் வேளையில் தடுப்பாட்டம் என்பதும் , முறையான பேட்டிங் என்பதும் இவரது ஆட்டம் மூலமே படிக்க முடியும் என்பதும் உண்மை.</p>
<p>பலரும் டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுமே பொருத்தம் என்று கருத்து தெரிவிப்பது வழக்கம், எனினும் ஒரு நாள் போட்டிகளிலும் பல சாதனைகளையும் செய்திருக்கிறார், நியுசிலாந்து எதிராக 153 ரன்கள் இவரது ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள், என கலக்கிய டிராவிட், ஒரு நாள் போட்டிகளில் வேகமாக ரன் குவிக்க வேண்டும் என மாறிய உலகில் டிராவிட் பலவிதமான விமர்சன்ங்களையும் எதிர்கொண்டார்.</p>
<p>இருப்பினும் இப்போ சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்தில் ஒரு நாள் போட்டியில் கலந்து கொண்டார், கலக்கினார், இறுதியாக விளையாடிக்கொண்டிருக்கும் கடைசி ஒரு நாள் போட்டியிலும் 50 ரன்களை கடந்து, புதிதாக வரும் அனைத்து விளையாட்டு வீர்ர்களுக்கும் ஒரு புத்தகமாக இருக்கும் டிராவிட்டுக்கு விடைதரும் இதே தருணத்தில், அவரது விளையாட்டு ஸ்டைலும், லெக் சைடு சாட்டும், இடம் பார்த்து அடிக்கும் திறமையும் எப்போதும் நினைவில் நிற்கும்.</p>
<p>கிரிக்கெட் உள்ள வரைக்கும் , நினைவில் நிற்கும் டிராவிட் விளையாட்டுக்காக மட்டுமல்ல , ஒரு நாள் போட்டிகளில் தன்னைவிடவும் ரன்களை விரைவில் சேர்க்கும் ஆட்டக்கார்ர்களுக்கு இடம் விட்டு விலகிய அவரது ஜெண்டில்மேல் மூவ் மிகவும் பிடித்த ஒன்று. பலமுறை நான் முதல் பலரும் அவரை விமர்சனம் செய்து இருக்கிறோம். அப்போதெல்லாம் அணித்தேர்வாளர்களின் நிர்பந்த்த்தால் அவரை விளையாட வைத்து விளையாடினார்கள் என்பதும் இங்கே சுட்டிகாட்டுகிறேன்.</p>
<p>கிரவுண்டின் எல்லா பாகங்களிலும் பந்துகளை விரட்டிவிடும் டிராவிட் கிரிக்கெட்டிலும் எல்லா ரசிகர்களின் இதயங்களிலும் பவுண்டிரிகளையும் சிக்ஸர்களையும் அடித்து நீங்காத இடம் பிடித்த கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் டிராவிட்டுக்கு விடைபெறும் விதமாக இந்த கடைசி ஒரு நாள் போட்டியை வெற்றி பெற்று அவருக்கு சமர்பிக்க என்னைப்போல் இந்திய ரசிகர்களும் உலக ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/rajolan.wordpress.com/871/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/rajolan.wordpress.com/871/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/rajolan.wordpress.com/871/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/rajolan.wordpress.com/871/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/rajolan.wordpress.com/871/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/rajolan.wordpress.com/871/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/rajolan.wordpress.com/871/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/rajolan.wordpress.com/871/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/rajolan.wordpress.com/871/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/rajolan.wordpress.com/871/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/rajolan.wordpress.com/871/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/rajolan.wordpress.com/871/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/rajolan.wordpress.com/871/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/rajolan.wordpress.com/871/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=871&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://rajolan.wordpress.com/2011/09/16/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e2%80%93-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9216fa890691176dbb7929b5c3302d26?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">rajolan</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/09/6a0120a735b61b970b01538f5f8afe970b-800wi.jpg" medium="image">
			<media:title type="html">6a0120a735b61b970b01538f5f8afe970b-800wi</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/09/rahul-dravid.jpg" medium="image">
			<media:title type="html">Rahul-Dravid</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நாங்களும் மனிதர்கள்தான்</title>
		<link>http://rajolan.wordpress.com/2011/09/14/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://rajolan.wordpress.com/2011/09/14/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 14 Sep 2011 14:48:12 +0000</pubDate>
		<dc:creator>ரெஜோலன் நெல்சன்</dc:creator>
				<category><![CDATA[நடப்பு விவாதம்]]></category>

		<guid isPermaLink="false">http://rajolan.wordpress.com/?p=861</guid>
		<description><![CDATA[கூடன்குளத்தை சுற்றியுள்ள கிட்டதட்ட 30 கிராமங்களின் எதிர்கால பாதுகாப்பிற்கான போராட்டத்தில் கலந்து கொண்டு வரும் என் உறவுகளுக்கு நன்றியும் வணக்கமும். இன்றோடு நான்கு நாட்களாகிவிட்ட நிலையில், 127 தியாக உள்ளங்களும் அவர்களுக்கு ஆதரவாக தினமும் ஆயிரமாயிரம் ரத்த பந்தங்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டும், போராட்டத்திற்கான ஆதரவை தெரிவித்து கொண்டும் இருக்கும் அனைத்து சொந்தங்களுக்கும் என் நன்றி. . . பல தலைவர்களும் அரசியல்வாதிகளும் வந்து போய்க்கொண்டிருந்தாலும், அரசு மட்டும் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. எங்கள் உயிர்களுக்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=861&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>கூடன்குளத்தை சுற்றியுள்ள கிட்டதட்ட 30 கிராமங்களின் எதிர்கால பாதுகாப்பிற்கான போராட்டத்தில் கலந்து கொண்டு வரும் என் உறவுகளுக்கு நன்றியும் வணக்கமும்.</p>
<p>இன்றோடு நான்கு நாட்களாகிவிட்ட நிலையில், 127 தியாக உள்ளங்களும் அவர்களுக்கு ஆதரவாக தினமும் ஆயிரமாயிரம் ரத்த பந்தங்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டும், போராட்டத்திற்கான ஆதரவை தெரிவித்து கொண்டும் இருக்கும் அனைத்து சொந்தங்களுக்கும் என் நன்றி. . .</p>
<p>பல தலைவர்களும் அரசியல்வாதிகளும் வந்து போய்க்கொண்டிருந்தாலும், அரசு மட்டும் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.<img class="alignnone" src="http://1.bp.blogspot.com/-v5rbmH0cKqk/TnAA58sSTqI/AAAAAAAAAkU/8_GfykznD2I/s640/people+crowd+15000%25281%2529.jpg" alt="" width="640" height="480" /></p>
<p>எங்கள் உயிர்களுக்கு விலை இல்லையா என்று கேட்பதை விட , நாங்களும் இந்தியர்கள்தானே என்ற கேள்விதான் எங்கள் நெஞ்சங்களில் எழுகிறது. . .</p>
<p>பலரும் இதனால் ஆதயம் ஈட்ட தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்தே வைத்திருக்கிறோம்,</p>
<p><span style="text-decoration:underline;"><strong>அவர்களுக்கெல்லாம் ஒன்று:</strong></span></p>
<p>இந்த போராட்டம் அங்கே குழுமியிருக்கும் நபர்களுக்கும் மட்டுமல்ல, உங்களுக்கு சேர்த்துதான், விளைவுகள் எழாதவரை தமிழன் தூக்கம் கலைவதில்லை என்பது பல நூற்றாண்டுகளாக கண்டு கொண்டிருக்கும் உண்மை, இனியும் நீ தூங்கி கொண்டிருந்தால் . . ம் ம் ம் சொல்வதற்கு ஒன்றுமில்லை . .</p>
<p>ஒருசிலர் நினைப்பது போல, விபத்து ஏற்ப்பட்டால் மட்டுமல்ல, அணு உலை இயங்க துவங்கினாலே வரும் தீமைகளை நாமும் தெரிந்திருக்க வேண்டும் . . .நண்பர் கூடல்பாலா உதவியுடன் இதை இங்கே சுட்டி காட்டுகிறேன் . .</p>
<p><strong><span style="text-decoration:underline;">அணு உலைகளை எதிர்ப்பதற்கு 10 காரணங்கள் &#8230;</span></strong><strong><span style="text-decoration:underline;"><br />
</span></strong><br />
∙ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணு உலை விபத்திற்கு பிறகு அணு உலைகளுக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருக்கின்றன. வழக்கம் போல பணம் சம்பாதிப்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும் முதலாளித்துவம் அணு உலைகளால் பாதிப்பில்லை என்று கூறி வருகிறது. ஆனால் சுற்று சூழல் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் இனியும் அணு உலைகளை மின் தேவைக்காக நம்பியிருப்பது முட்டாள்தனம் என்று கூறி வருகிறார்கள். பல்வேறு விதத்திலும் ஆராயும்போது எந்த ஒரு வகையிலும் அணு உலைகள் நாட்டிற்கோ, மக்களுக்கோ நன்மை தருபவை இல்லை என்பது விளங்குகிறது.∙</p>
<p>1. அதிகமான எண்ணிக்கையில் விபத்துக்கள் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு விபத்தும் பல நூறு ஆண்டுகளுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிடுகின்றன. செர்நோபில் அணு உலை விபத்தால் இன்றளவும் பிறக்கும் குழந்தைகள்<br />
குறைபாட்டோடு பிறக்கின்றன.</p>
<p>2. அதிக அளவிலான விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுகின்றன .ஒரு இடத்தில் அணு உலை அமைக்க 3000 முதல் 5000 ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அணு உலைக்காக கையகப்படுத்தும் நிலத்தை அணு மின் நிலையம் அமைந்த பின்பு வேறு எந்த நோக்கத்திற்க்காகவும் பயன்படுத்த முடியாது .</p>
<p>3. அணு உலைகளில் விபத்து நேராவிட்டாலும் கூட அணு உலைகளிலிருந்து 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் மக்களுக்கு புற்று நோய், மரபணு சம்மந்தப்பட்ட வியாதிகள் அதிகரித்திருப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .</p>
<p>4 . அணு உலையில் விபத்து நேரும் பட்சத்தில் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர்<br />
சுற்றுப்பகுதிக்குள் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும்<br />
இழந்துவிட்டு இடம்பெயர வேண்டிய சூழ் நிலை உருவாகும். அவ்வாறு இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகும் நடுத்தட்டு மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நிலை அதோ கதிதான் .</p>
<p>5 . அணு உலை கட்டுவதற்கு ஆகும் செலவு (சுமார் 15,000 கோடி) மிக அதிகம். மற்றும் கால அவகாசம் மிக அதிகம் (கிட்டத்தட்ட 15 வருடங்கள் )</p>
<p>6. 30 வருடங்கள் மட்டுமே மின்சாரம் தரும் உலை பகுதியை வேறு எந்த உபயோகத்திற்கும் பின்னாட்களில் பயன்படுத்த முடியாது .</p>
<p>7. விபத்து நடந்தால் ஊழியர்களை மட்டுமன்றி அருகில் வசிப்பவர்களையும் அதிக அளவு இம்சைக்குள்ளாக்குவது அணு உலை மட்டும்தான் .</p>
<p>8 . அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களை 10,000 வருடம் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கவேண்டும் .இதில் அஜாக்கிரதை செலுத்தினால் அதோகதிதான். மேலும் இதனை பாதுகாக்க ஆகும் செலவு அணு உலைகளை கட்ட ஆகும் செலவை விட அதிகம்</p>
<p>9. எதிரி நாடுகளுக்கோ ,தீவிரவாதிகளுக்கோ முதல் இலக்கு அணு உலைதான்.</p>
<p>10. ஒவ்வொரு நாடும் அணு குண்டுகள் தயாரிக்க பயன்படுத்துவது அணு உலைகளிலிருந்து கழிவாக கிடைக்கும் ப்ளுட்டோனியம்தான். ஒரு அணு உலையிலிருந்து ஆண்டொன்றுக்கு 500 அணு குண்டுகள் தயாரிக்கும் அளவிற்கு ப்ளுட்டோனியம் கிடைக்கிறது. அணு உலைகளை ஒழித்தால்தான் அணு ஆயுதங்களையும் ஒழிக்க முடியும் .</p>
<p>இப்போதெங்கிலும் புரிந்து கொள்ளுங்கள் . . நாங்கள் போராடுவது இன்றைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல , எங்கள் மண்ணின், மக்களின் எதிர்காலத்துக்கும் சேர்த்துதான் . .</p>
<p>எங்களையும் மனிதர்களாக மதிக்காத இந்த அரசின் பார்வை எங்கள் மேல் படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் . . .</p>
<p><img class="alignnone" src="http://1.bp.blogspot.com/-Evjxpscr0wE/TnACr-Orx1I/AAAAAAAAAkc/8HuSYoMjMJ8/s640/treatment+1.jpg" alt="" width="640" height="480" /></p>
<p>அது எங்கள் மரணித்தில் சென்று முடிந்தாலும் . . .</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/rajolan.wordpress.com/861/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/rajolan.wordpress.com/861/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/rajolan.wordpress.com/861/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/rajolan.wordpress.com/861/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/rajolan.wordpress.com/861/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/rajolan.wordpress.com/861/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/rajolan.wordpress.com/861/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/rajolan.wordpress.com/861/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/rajolan.wordpress.com/861/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/rajolan.wordpress.com/861/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/rajolan.wordpress.com/861/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/rajolan.wordpress.com/861/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/rajolan.wordpress.com/861/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/rajolan.wordpress.com/861/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=861&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://rajolan.wordpress.com/2011/09/14/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9216fa890691176dbb7929b5c3302d26?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">rajolan</media:title>
		</media:content>

		<media:content url="http://1.bp.blogspot.com/-v5rbmH0cKqk/TnAA58sSTqI/AAAAAAAAAkU/8_GfykznD2I/s640/people+crowd+15000%25281%2529.jpg" medium="image" />

		<media:content url="http://1.bp.blogspot.com/-Evjxpscr0wE/TnACr-Orx1I/AAAAAAAAAkc/8HuSYoMjMJ8/s640/treatment+1.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>ஆசிரியர்கள் &#8211; ஆக்குபவர்கள்</title>
		<link>http://rajolan.wordpress.com/2011/09/05/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://rajolan.wordpress.com/2011/09/05/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Mon, 05 Sep 2011 06:36:38 +0000</pubDate>
		<dc:creator>ரெஜோலன் நெல்சன்</dc:creator>
				<category><![CDATA[நினைவுகள்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[காண்டீபன்]]></category>
		<category><![CDATA[சிரில்]]></category>
		<category><![CDATA[சில்வெஸ்டின்]]></category>
		<category><![CDATA[மாணவர்]]></category>

		<guid isPermaLink="false">http://rajolan.wordpress.com/?p=856</guid>
		<description><![CDATA[உருவாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்பது அந்த கடவுளுக்கே தெரியும், எனினும் தினமும் தன் கண்முன்னே அமர்ந்திருக்கும் அத்தனை பிள்ளைகளுக்கும் அவர்களின் செல்களில் செயல்களில் இருக்கும் ரகசிய திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சாரார் உண்டு நம் உலகத்தில். அதன் மூலம் அவர்களை உருவாக்கும், கடவுள்கள் உண்டு இங்கே. &#160; உருவமில்லாத களிமண் போல் இருக்கும் நம்மை, தட்டி, தடவி, சிறிது சிறிதாய் உருவாக்கி ஒன்றிணைத்து உருப்படும் வகையிலான ஒரு உருவமாக மாற்றி இந்த சமுதாயத்திற்கு தரும் அவர்கள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=856&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://rajolan.files.wordpress.com/2011/09/teachers-day.jpg"><img class="aligncenter size-full wp-image-857" title="teachers-day" src="http://rajolan.files.wordpress.com/2011/09/teachers-day.jpg?w=535&#038;h=401" alt="" width="535" height="401" /></a></p>
<p>உருவாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்பது அந்த கடவுளுக்கே தெரியும், எனினும் தினமும் தன் கண்முன்னே அமர்ந்திருக்கும் அத்தனை பிள்ளைகளுக்கும் அவர்களின் செல்களில் செயல்களில் இருக்கும் ரகசிய திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சாரார் உண்டு நம் உலகத்தில். அதன் மூலம் அவர்களை உருவாக்கும், கடவுள்கள் உண்டு இங்கே.</p>
<p>&nbsp;</p>
<p>உருவமில்லாத களிமண் போல் இருக்கும் நம்மை, தட்டி, தடவி, சிறிது சிறிதாய் உருவாக்கி ஒன்றிணைத்து உருப்படும் வகையிலான ஒரு உருவமாக மாற்றி இந்த சமுதாயத்திற்கு தரும் அவர்கள் நிச்சயம் உருவாக்கிகளே.</p>
<p>&nbsp;</p>
<p>நாலு பிள்ளை என்றாலே, அதில் தனக்கு பிடித்த பிள்ளையை அதிகம் நேசிக்கும் பெற்றோர்கள் உள்ள இங்கு, 40 பிள்ளைகள் இருந்தாலும் அனைவரும் தம் பிள்ளைகளாக நடத்தும் ஆசிரியர்கள் எவ்வளவு நேசிக்க தக்கவர்கள்.</p>
<p>இப்படி ஆண்டுக்கு 40 மாணவர்கள் மாறிக்கொண்டு இருந்தாலும், வளர்ந்து விட்ட நாம் மாறி நடந்தாலும் இழுத்து பிடித்து “எப்படி இருக்கிறாய்” என்று அவர்கள் கேட்டு நம் வளர்ச்சி சிறிதென்றாலும் அதிலும் பெருமை கொள்ளும் மனசும் அன்பும் அவர்களை விட்டு எப்போதும் வெளியேறுவதில்லை.</p>
<p>பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி கொள்ளும் சமுதாயத்தில், நாம் செய்கின்ற தவறுகள் அனைத்தையும் பொறுத்து கொண்டபின்பும் அவர்களையும் நல்ல நிலைக்கு கொண்டுவர முயலும் இவர்களை என்ன செய்ய முடியும்.</p>
<p>இன்னும் சொல்லப்போனால்,</p>
<p><span style="color:#0000ff;"><strong>வழிகாட்டி அங்கேதான் இருக்கிறது</strong></span></p>
<p><span style="color:#0000ff;"><strong>வழித்தடங்களும் அங்கேதான். . .</strong></span></p>
<p><span style="color:#0000ff;"><strong>நடக்கும் நாம் மட்டும் . . . .</strong></span></p>
<p><span style="color:#0000ff;"><strong>கடந்து சென்று விடுகின்றோம்</strong></span></p>
<p><span style="color:#0000ff;"><strong>வழிகாட்டியை மறந்து . </strong></span></p>
<p>&nbsp;</p>
<p>சமுதாயத்தை உருவாக்கியவர்களுக்கு சமுதாயம் தன் நன்றியினை செலுத்தும் தினமாக அமையட்டும் இந்த ஆசிரியர் தினம்.</p>
<p>நன்றி . .</p>
<p>&nbsp;</p>
<p>இனி . .</p>
<p>எனது ஆசிரியர்கள்,</p>
<p>எனக்கு அறிவு தந்த ஆசிரியர்கள் ஏராளம், எனினும் இன்னும் நினைவில் நிற்கும் அவர்களை நினைவு கொள்கிறேன், என் மனதார்ந்த நன்றியினை சமர்பிக்கின்றேன்,</p>
<p>எனக்கு முன்பும், பின்பும் அவர்கள் ஏராளமானவர்களை வளர்த்திருக்கிறார்கள், இன்னும் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களது பணி சிறக்க வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன்.</p>
<p>என் ஆசிரியர்களை பற்றி சிந்திக்கும் இந்த நேரத்தில் என் உள்ளத்தில் பிம்பங்களாக பதிந்திருக்கும் முகங்களை ஒருமுறை ஓடவிட்டேன்</p>
<p>சுட்டித்தனமா திரிந்த நேரத்தில் இருத்தி படிக்க வைத்த மதிப்பிற்குரிய <span style="color:#ff0000;"><strong>யுஜின் டீச்சர்</strong></span>. மறக்கவே முடியாதவர்.</p>
<p>கண்டிக்கவே தெரியாத எங்கள் முதல் தலைமையாசிரியர் மதிப்பிற்குரிய <strong><span style="color:#ff0000;">சாந்தாகுரூஸ் அவர்கள்</span></strong> (பெயர் யோசிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது பின்ன எல்லாரும் வாத்தியார் என்றழைத்தே பழக்கப்பட்டு போன ஒரு பெயராயிற்றே)</p>
<p>உருவத்தாலே மிரட்டிய மதிப்பிற்குரிய <span style="color:#ff0000;"><strong>தேவராஜ் வாத்தியார்</strong></span></p>
<p>தமிழ் சொல்லித்தந்த <span style="color:#ff0000;"><strong>ராஜ் வாத்தியார்</strong></span></p>
<p>மறக்க நினைத்தாலும் மறக்கவே முடியாத <strong><span style="color:#ff0000;">சத்யாதாஸ் வாத்தியார்</span></strong>. இவரது அடிக்கும் கிள்ளுக்கும் பயந்து போய் அறிவியல் பாடம் எப்படி படித்தாலும் மனதிலே ஒட்டவில்லை, எப்படியோ பத்தாம் வகுப்பு பாஸ் செய்தேன்.</p>
<p>தமிழையும் கூடவே எங்களையும் வளர்த்த <span style="color:#ff0000;"><strong>புலவர்.அகஸ்டின்,</strong></span> வெத்தலை போட்டுக்கொண்டு, வேட்டியை அவிழ்த்து கட்டி அவர் பேசும் பேச்சு இன்னும் நினைவில்</p>
<p>அன்பும் படிப்பும் தந்த <span style="color:#ff0000;"><strong>ரொசாரி டீச்சர்</strong></span></p>
<p>அதுவரை கூட்டலும் கழித்தலுமாக இருந்த கணக்கு பாடத்தின் அடுத்த கட்டத்திற்கு எங்களை கொண்டு சென்ற <span style="color:#ff0000;"><strong>ஜெனோவி டீச்சர்</strong></span></p>
<p>விளையாட்டும் படிப்பும் அடியும் நகைச்சுவையும் என காக்டெயிலாக பாடம் நடத்தும் <span style="color:#ff0000;"><strong>கமிலஸ் வாத்தியார்</strong></span>. இவரிடம் மூன்று வருடங்கள் படித்திருக்கிறேன், பிடித்த வாத்தியார்.</p>
<p>பள்ளிக்கூடம் என்பது வாழ்வின் அடித்தளமாக பத்தாம் வகுப்பு வரை, பின் வாழ்க்கையே படிப்பாக கத்து தந்த பதினொன்றும் பனிரெண்டும்,</p>
<p>பொருளாதாரம் படித்து தந்த <strong><span style="color:#ff0000;">எட்வர்டு வாத்தியார்</span></strong>, புதிதான படிப்பு அதையும் எளிதாக புரியும் வண்ணம் வண்ணங்களால் பாடமும் வாழ்க்கையும் தந்தார்.</p>
<p>எங்களில் ஒருவராக தமிழும் தமிழ் சார்ந்த பண்பும் கத்து தந்த <span style="color:#ff0000;"><strong>வெனிஸ் வாத்தியார்</strong></span>.</p>
<p>படம் வரைந்து பாடம் சொன்ன ஆங்கில <strong><span style="color:#ff0000;">வாத்தியார் அகஸ்டின்,</span></strong></p>
<p>தலைமையாசிரியராக திறம்பட செயல்பட்டு மாணவர்களை மட்டுமில்லாத பள்ளியையும் மாற்றிய, வளர்த்திய நல்லாசிரியராக இருக்கும் <strong><span style="color:#ff0000;">எங்கள்</span> <span style="color:#ff0000;">காண்டீபன்</span></strong> அவர்களை எப்படி மறக்க முடியும்.</p>
<p>அன்று முதல் இன்று வரை எனது தனிப்பட்ட படிப்பின் மீது அக்கறை கொண்டும் எனக்காக முடிந்தவரை முயற்சியும் செய்த இப்போது இருக்கும் என் நிலைக்கு காரணமாக இருந்த மோட்ச வாத்தியார் என்றழைக்கப்படும் <span style="color:#ff0000;"><strong>சில்வெஸ்டின் வாத்தியார்</strong></span>. இவர் தந்த கல்வி என்னை வளர்த்தது, என் நிலையை உயர்த்தியது.</p>
<p>எல்லாரும் அடித்தளம் அமைத்தார்கள் அறிவுக்கு,</p>
<p>இவர் தந்தது ஆற்றலும் அறிவும் வாழ்க்கையை எதிர் கொள்ளும் தைரியமும்.</p>
<p>கேள்வி தந்து விடை எழுத சொல்லும் போதுகூட மொத்தத்தில் 20 நிமிடம் என்றால் நான் மட்டும் 10 நிமிடத்தில் செய்ய வேண்டும் என எண்ணியதும் மட்டுமல்லாம் செய்யவும் வைத்தவர்.</p>
<p>அவசியமே இல்லாத சமயத்திலும் ஆங்கிலத்தில் எழுதி படிக்க வைத்தவர், இன்று அது உதவுகிறது.</p>
<p>இறுதியாக, சில ஆசிரியர்கள் ஒரு ஆண்டுக்கு மட்டும், சிலர் இரண்டு மூன்று வருடங்கள் என்றாலும் எனது 6ம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை எங்களுடனே பயணித்து உடல் ஆரோக்கியத்திற்கான விளையாட்டில் எங்களை ஈடுபடுத்தி எங்களை மகிழ்வித்த மதிப்பிற்குரிய <span style="color:#ff0000;"><strong>சிரில்</strong></span> வாத்தியாரை நினைவு படுத்துகிறேன். அவர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவரது ஆன்மா சாந்தியடைய மன்றாடுவோம்</p>
<p><a href="http://rajolan.files.wordpress.com/2011/09/teachers_day_024.gif"><img class="aligncenter size-full wp-image-858" title="teachers_day_024" src="http://rajolan.files.wordpress.com/2011/09/teachers_day_024.gif?w=535" alt=""   /></a></p>
<p>என்ன சொல்வேன் என் நன்றிக்காய்</p>
<p>“நன்றியெல்லாம் எதுக்குப்பா” கண்டிப்பாக சொல்வார்கள்</p>
<p>எல்லாவற்றையும் விட நாம் வளர வேண்டும் என நினைத்த அவர்களின் ஆசையை நிறைவேற்றி நாம் வளர்ந்தபின் ஒரு முறையேனும் அவர்களிடம் ஆசிர் பெற்றால் அதைவிட பெரிதாக நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடிவதில்லை  . .</p>
<p>எல்லாரும் சிந்திப்போம் . .</p>
<p>&nbsp;</p>
<p>மேலே சொன்ன என் ஆசிரியர்களுக்கு மட்டுமில்லாமல், அனைத்து ஆசிரியர்களுக்கு தலைவணங்குகின்றேன்,</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/rajolan.wordpress.com/856/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/rajolan.wordpress.com/856/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/rajolan.wordpress.com/856/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/rajolan.wordpress.com/856/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/rajolan.wordpress.com/856/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/rajolan.wordpress.com/856/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/rajolan.wordpress.com/856/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/rajolan.wordpress.com/856/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/rajolan.wordpress.com/856/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/rajolan.wordpress.com/856/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/rajolan.wordpress.com/856/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/rajolan.wordpress.com/856/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/rajolan.wordpress.com/856/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/rajolan.wordpress.com/856/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=856&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://rajolan.wordpress.com/2011/09/05/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9216fa890691176dbb7929b5c3302d26?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">rajolan</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/09/teachers-day.jpg" medium="image">
			<media:title type="html">teachers-day</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/09/teachers_day_024.gif" medium="image">
			<media:title type="html">teachers_day_024</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மங்காத்தா – சில சுவாரசியங்கள்</title>
		<link>http://rajolan.wordpress.com/2011/08/31/%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e2%80%93-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/</link>
		<comments>http://rajolan.wordpress.com/2011/08/31/%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e2%80%93-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/#comments</comments>
		<pubDate>Wed, 31 Aug 2011 08:59:21 +0000</pubDate>
		<dc:creator>ரெஜோலன் நெல்சன்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[அஜீத்]]></category>
		<category><![CDATA[மங்காத்தா]]></category>
		<category><![CDATA[வெங்கட்]]></category>

		<guid isPermaLink="false">http://rajolan.wordpress.com/?p=853</guid>
		<description><![CDATA[மங்காத்தா – சில சுவாரசியங்கள் ரொம்ப நாளாவே அஜீத்துக்கு நேரம் சரியாகவே இல்லை, ஒரு வாலி மாதிரி நடிக்க வாய்ப்பான படம் அமையவில்லை , ஒரு அட்டகாசம், வில்லன் மாதிரி ரகளையான படமும் அமையவே இல்லை . . . மேலும் சமீபத்திய வரிசையான ஹிட்டில்லாத படங்கள் இப்படியான வேளையில்தான் 50 வது படம். மங்காத்தா ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கும் இந்த வேளையில், மங்காத்தா பற்றிய சில சுவாரசியங்கள். 50 வது படம் கண்டிப்பா [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=853&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>மங்காத்தா – சில சுவாரசியங்கள்</p>
<p>ரொம்ப நாளாவே அஜீத்துக்கு நேரம் சரியாகவே இல்லை, ஒரு வாலி மாதிரி நடிக்க வாய்ப்பான படம் அமையவில்லை , ஒரு அட்டகாசம், வில்லன் மாதிரி ரகளையான படமும் அமையவே இல்லை . . . மேலும் சமீபத்திய வரிசையான ஹிட்டில்லாத படங்கள் இப்படியான வேளையில்தான் 50 வது படம்.</p>
<p>மங்காத்தா ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கும் இந்த வேளையில், மங்காத்தா பற்றிய சில சுவாரசியங்கள்.</p>
<p>50 வது படம் கண்டிப்பா நல்ல ஒரு ஹிட் படமா இருக்கணும்னு தல ரசிகர்கள் விரும்ப தல யும் கண்டிப்பா சூப்பரா ஒரு படமா அமையணும்னு நினைச்சி கிட்டு இருந்த நேரத்துலதான், நம்ம பிரேம்ஜீ மூலமா வெங்கட்டை பிடிச்சி ஒரு வழியா இந்த மங்காத்தாவை 50 வது படமா பண்ண முடிவு செய்தாங்க . .</p>
<p>டெக்னாலஜியா பாத்தா, ஒளிப்பதிவும் இசையும் மிக சிறந்த வகையில் இருந்த்து முதல் சுவாரசியம். . இது போல் ஒரு கதைக்கு ஒளிப்பதிவு மிக மிக முக்கியம் , அதை மிக திறமையாக பயன்படுத்தி கலக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.</p>
<p>இசை, ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகிவிட்ட்து. பின்ன்னியிலும் கலக்கி இருக்கிறார் யுவன்.</p>
<p>அடுத்த்து சண்டைக்காட்சிகள், செம ஹாட் மச்சி, அதிலும் கிளைமேக்ஸுக்கு முன்னாடி வரும் பணம் வைத்திருக்கும் குடோன் பைட், துப்பாக்கியிலுருந்து வரும் தோட்டாக்கள் செம கலக்கல், கிளைமேக்ஸ் பைட்டும் சூப்பர். . .</p>
<p>திரைக்கதைதான் இந்த மாதிரி கதையில் முக்கியம், ஆனால் கிரிக்கெட் சூதாட்ட கதை என்பதால், அது பற்றி மிக விபரமாக ஆடியன்ஸுக்கு தெரியப்படுத்தணும் என்பதால் முதல் பாதி திரைக்கதை கொஞ்சம் வீக்,</p>
<p>நடிப்பு . . . நடிப்பு பற்றி சொல்லணும்னா, வெங்கட் படம் எடுத்தா அதில் நடிக்க வாய்ப்பும் இருக்காது அது தேவையும் இருக்காது, ஆனா இதில் அப்படி இல்லை, ஒரு நட்சத்திர பட்டாளாமே இருந்தாலும் ஒவ்வொருத்தருடைய நடிப்பும் நல்லா இருக்கு, இரண்டு சீன்ல வந்தாலும் ஆண்டிரியா கூட நடிச்சிருக்கார்.</p>
<p>காட்சிகள் அமைப்பு, மிகவும் சிரத்தை எடுத்து பண்ணி இருக்காங்க, அந்த தியேட்டர் செட்டப், பணம் வண்டி மாத்துறது, மத்த பசங்கள கொல்றதுக்கு அஜீத் போடும் செஸ் ப்ளான், அஞ்சலி வைபவ் கல்யாணமும் அந்த பாட்டும், குடோன் பைட், கிளைமேக்ஸ் என எல்லாம் அசத்தலோ அசத்தலான இயக்கம்.</p>
<p>தியேட்டரை காட்டும் முதல் காட்சியில் விஜய் நடித்த படம் திரையில் ஓடறது, (ஒரு ரசிகர் இவனை ஏன் காட்டுறாங்க என்றார்) சந்தானம் பெயரை அஜீத் சொல்றது, சிம்பு மாதிரி பிரேம்ஜீ விரலாட்டுறது, எல்லாத்துக்கும் மேலே சூப்பர் ஸ்டாரையும் மரியாதை செய்கிறார் அஜீத்.</p>
<p>சுவாரசியத்திற்காக அஜீத் ஓட்டும் அந்த பைக் காட்சியில் தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளக்கிறது.</p>
<p>கிளைமேக்ஸில் அஜீத் சுடப்பட்டு சாகும்போது, அதே ரசிகர் செம கடுப்பாகி போனார், (என்னடா சுட்டுபுட்டாங்க என்றார்), திரும்ப வரும் அஜீத் க்கு சிவாஜியில் திரும்ப வரும் எம்ஜீஆர் க்கு கிடைத்த மாதிரியே வரவேற்ப்பு. ரஜினி மாதிரி இல்லை என்றாலும் இன்னும் கொஞ்சம் பரபரப்பாக காட்டி இருக்கலாம்.</p>
<p>மொத்த்த்தில் ஒரு பெரிய கூட்ட்த்துக்கு நடுவிலும் அஜீத் பெர்பாமென்ஸ் தனியா தெரியுது செம கலக்கல் காரணம், மத்த படங்களை விடவும், செம ஹாட்டான அஜீத், சத்தமா போல்டா பேசுறார், ரசிக்கிற மாதிரி பேசறார், குறிப்பா காலையில் பெட்டில் லட்சுமி ராயை பார்க்கும் சீன், பிரேம்ஜீ கூட காரில் வரும் சீன், கூட்ட்த்தோட ப்ளான் போடும் சீன், திரிஷாகிட்ட போன் பேசும் சீன், இனி குடிக்கவே கூடாது என்று சொல்லும் சீன், மணி மணி மணி என அவர் புலம்புவது என எல்லாத்துலயும் புது அஜீத்</p>
<p>ரொம்ப நாளைக்கு அப்புறம் அஜீத் அடித்த பெரிய கொள்ளை இது, ஆமாங்க 500 கோடியும், அவரது ரசிகர்களையும் சேர்த்து அடிச்சிட்டாரே .</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/rajolan.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/rajolan.wordpress.com/853/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/rajolan.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/rajolan.wordpress.com/853/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/rajolan.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/rajolan.wordpress.com/853/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/rajolan.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/rajolan.wordpress.com/853/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/rajolan.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/rajolan.wordpress.com/853/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/rajolan.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/rajolan.wordpress.com/853/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/rajolan.wordpress.com/853/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/rajolan.wordpress.com/853/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=853&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://rajolan.wordpress.com/2011/08/31/%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e2%80%93-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9216fa890691176dbb7929b5c3302d26?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">rajolan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மங்காத்தா – உள்ளே வெளியே (விமர்சனம்)</title>
		<link>http://rajolan.wordpress.com/2011/08/30/%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e2%80%93-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%87-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/</link>
		<comments>http://rajolan.wordpress.com/2011/08/30/%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e2%80%93-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%87-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/#comments</comments>
		<pubDate>Tue, 30 Aug 2011 20:53:22 +0000</pubDate>
		<dc:creator>ரெஜோலன் நெல்சன்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[அஜித்]]></category>
		<category><![CDATA[அர்ஜூன்]]></category>
		<category><![CDATA[தல]]></category>
		<category><![CDATA[திரிஷா]]></category>
		<category><![CDATA[மங்காத்தா]]></category>
		<category><![CDATA[வெங்கட்]]></category>

		<guid isPermaLink="false">http://rajolan.wordpress.com/?p=847</guid>
		<description><![CDATA[மங்காத்தா – உள்ளே வெளியே ஊர்ல ஆகஸ்ட் 31 தான் ரிலீஸ், இங்க பஹ்ரைன்ல 30 ம் தியதியே போட்டுட்டாங்க, அதுவும் ரமலான் பெருவிழா விடுமுறை வேற வீட்டிலே ஒற்றைக்கு இருக்க பிடிக்கவும் இல்லை, மேலும் சமீப காலமாக சூப்பர் ஸ்டார் படம் தவிர்த்து வேறு ஒரு நடிகரின் பட்த்தை பார்க்க ஆர்வப்பட்ட்து இந்த மங்காத்தாவுக்குத்தான் , எனவே படம் பார்க்க சென்று விடுவது என்ற திட்ட்த்தில் மாற்றமில்லாமல் தியேட்டருக்கு போய் இறங்கி விட்டேன் . . [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=847&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>மங்காத்தா – உள்ளே வெளியே</p>
<p>ஊர்ல ஆகஸ்ட் 31 தான் ரிலீஸ், இங்க பஹ்ரைன்ல 30 ம் தியதியே போட்டுட்டாங்க, அதுவும் ரமலான் பெருவிழா விடுமுறை வேற வீட்டிலே ஒற்றைக்கு இருக்க பிடிக்கவும் இல்லை, மேலும் சமீப காலமாக சூப்பர் ஸ்டார் படம் தவிர்த்து வேறு ஒரு நடிகரின் பட்த்தை பார்க்க ஆர்வப்பட்ட்து இந்த மங்காத்தாவுக்குத்தான் , எனவே படம் பார்க்க சென்று விடுவது என்ற திட்ட்த்தில் மாற்றமில்லாமல் தியேட்டருக்கு போய் இறங்கி விட்டேன் . .<a href="http://rajolan.files.wordpress.com/2011/08/mankatha80811_2.jpg"><img class="aligncenter size-full wp-image-849" title="mankatha80811_2" src="http://rajolan.files.wordpress.com/2011/08/mankatha80811_2.jpg?w=535&#038;h=356" alt="" width="535" height="356" /></a></p>
<p>சும்மா சொல்லக்கூடாது தொடக்கமே ஒரு கலக்கு கலக்கிட்டாங்க , அதிலும் பாகிஸ்தான் தீவிரவாதி மாதிரி அர்விந்த்தை கட்டிபோட்டு காட்டினதும், என்னடா இது விஜய்காந்த் படமான்னு ஒரு நிமிஷம் கலங்கிட்டேன். அப்போதான் நம்ம தல எண்டிரி . . ம்ம் கலக்கல்தான் . . போலிஸ்கிட்ட இருந்து அர்விந்தை காப்பாற்றிய சட்டவிரோத செயலால் சஸ்பெண்ட் ஆகிடறார் போலிஸ் இன்ஸ்பெக்டர் அஜித்.</p>
<p>மங்காத்தான்னா உள்ளே வெளியேதானே . . இதுல உள்ளே ஆக்ஷன் கிங், வெளியே தல. . . செம ஆட்டம்தான்</p>
<p>கதைன்னு சொன்னா , வழக்கம்போல வெங்கட் பார்முலாதான், ஆனா என்ன ஹாலிவுட் படம் ஓசோன் லெவென் ல கொஞ்சம் எடுத்து பவுண்டேசன் போட்டு தலயை வில்லனாக்கி (செம வில்லன்ங்க அதுவும் ஹாலிவுட் ஸ்டைல் வில்லன்) ஈசியா ஒரு ஹிட் கொடுத்துட்டார்.</p>
<p>கிரிக்கெட் சூதாட்டத்துக்காக 500 கோடி ரூபாய் செட்டியார்கிட்ட வர அதை கொள்ளையடிக்க ஒரு நாலு சின்ன பசங்க ப்ளான் பண்றாங்க, பேசிக்காவே வில்லத்தனத்தோட இருக்கிற அஜித் இந்த பசங்கள பாலோ பண்ணி அந்த திட்ட்த்தை தெரிஞ்சிகிட்டு , தானும் அந்த கூட்ட்த்துல சேர்ந்து நாலு பங்கை அஞ்சா போட சொல்றார். தனது போலிஸ் புத்தியை பயன்படுத்தி கொள்ளையடிச்சிடறாங்க . .இதுதான் முதல் பாதி . .</p>
<p>என்ன இது எல்லாத்தையும் விபரமாக சொல்ல வேண்டி இருந்த்தாலே கொஞ்சம் மெதுவா போறமாதிரி தெரியுது . .</p>
<p>அடிச்ச பணத்தை அஞ்சு பங்கா போடுறதுல விருப்பமில்லாத தல . மத்தவங்களை காலி பண்ண ப்ளான் போடுறதுல போடுறாங்க இடைவேளை .</p>
<p>இனிதான் மங்காத்தா ஆட்டம், பணத்தை பறிகொடுத்த செட்டியார் பணத்தை தேட, கதைக்களமான மும்பையில இருந்து பணத்தை வெளியிட்த்துக்கு மாத்தவும் முடியாம பங்கு வைக்கவும் முடியாம திணறுகிறார்கள் அஞ்சு பேரும் . .</p>
<p>நினைச்ச படி அஜீத்க்கு பணம் கிடைச்சதா, இல்லை அவருக்கே கிடைக்காம பணத்தை வேற யாராச்சும் அடிச்சாங்களான்னு நீங்க பார்த்து தெரிஞ்சிக்கிங்க. . கிளைமேக்ஸ் யாரும் எதிர்பார்க்காத்து. நிச்சயமா நான் எதிர்பார்க்கல . . .</p>
<p>தல யோட எண்டிரியும் வில்லன் நடிப்பும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது. அதிலும் அந்த வயதான தோற்றமும் , பதட்டபடாத வில்லத்தனமும் தல க்கு நிச்சயமா 50 வது படம்தான். தினமும் காலையில் எழுந்திருந்து ராத்திரி குடிச்சதை பத்தி யோசிக்கும் தல புதுசு. வில்லத்தனமாக இருந்தாலும் பசங்களோட பசங்களா சதாரண ஆளா நடிச்சிருக்கிற அஜித் ரசிக்க வைக்கிறார்.</p>
<p>அர்ஜூன், கிரிக்கெட் சூதாட்ட்த்தை தடுக்க வரும் ஸ்பெஷல் ஸ்குவார்டு போலிஸ் , ,செம ஆக்ஷன் . . அதிலும் தலயும் ஆக்ஷன் கிங்கும் மோதும் கிளைமேக்ஸ் பைட் சூப்பர். . .<a href="http://rajolan.files.wordpress.com/2011/08/man30811_3.jpg"><img class="aligncenter size-full wp-image-848" title="man30811_3" src="http://rajolan.files.wordpress.com/2011/08/man30811_3.jpg?w=535&#038;h=356" alt="" width="535" height="356" /></a></p>
<p>நாலு கதாநாயகிகள், சும்மா பாட்டுக்கு மட்டுமே பயன்பட்டாலும், இரண்டு பேர் கட்த்தப்பட்டு பேரம் பேசப்படுகிறார்கள், திரிஷா அஜித்துக்கு காதலியாக வருகிறார். அஜித்தால் ஏமாற்றப்பட்டு பாவம் . . . லக்ஷ்மிராய் காட்டி நடித்தும் கதையில் சின்ன ஒரு மாற்றம் தந்து அநியாயமாய் செத்து போகிறார். . .</p>
<p>வெங்கட் பசங்க இதிலும் பின்னி இருக்காங்க, இவங்கள வச்சி வெங்கட் இன்னும் எத்தனை படங்கள் செய்தாலும் பார்க்கலாம். . வைபவ், அர்விந்த் , ஒரு காட்சியில் வந்தாலும் வசந்த் &amp; கோ மனதில் நிற்கிறார். அப்புறம் இரண்டு புது பசங்க இருக்காங்க எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க .</p>
<p>வழக்கம்போல் பிரேம்ஜீ சிரிக்க வைக்கிறார். . . சீரியஸான இந்த கதையிலும் இடையிடையே சிரிக்க வைக்கிறார் பிரேம்ஜி. அஜித்தும்தான் . . காமெடி பண்ண நான் என்ன சந்தானமா என்று கேட்டு சந்தானத்தை நினைவு படுத்துகிறார் . . .</p>
<p>மொத்த கதைக்கும் அடித்தளமான முதல் பாதி கொஞ்சம் போரடிச்சாலும் பின்னாடி வர்ர ஸ்பீட் திரைக்கதைக்கு அடித்தளம் என்பதால் பொறுமையா முதல் பாதியை பாத்துடுங்க . . .</p>
<p>மங்காத்தா ஆட்டம் துவங்கும்போது புரியாம போரடிக்கும் அப்புறம் பிடிக்கும் பாருங்க சூடு அதுமாதிரிதான் படமும் . . .</p>
<p>மொத்தமா சொன்னா மங்காத்தா – விருவிருப்பான ஆட்டம்தான், லோக்கலா எடுத்திருந்தா இன்னும் செம ஆட்டமா இருந்திருக்கும், ஆனா இந்தளவுக்கு ரசிக்க முடியுமான்னு தெரியல, ஹாலிவுட் ஸ்டைலில் இருப்பதால் ரொம்பவே ரசிக்க முடிகிறது .</p>
<p>மங்காத்தா – கிவ் மீ மோர்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/rajolan.wordpress.com/847/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/rajolan.wordpress.com/847/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/rajolan.wordpress.com/847/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/rajolan.wordpress.com/847/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/rajolan.wordpress.com/847/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/rajolan.wordpress.com/847/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/rajolan.wordpress.com/847/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/rajolan.wordpress.com/847/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/rajolan.wordpress.com/847/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/rajolan.wordpress.com/847/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/rajolan.wordpress.com/847/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/rajolan.wordpress.com/847/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/rajolan.wordpress.com/847/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/rajolan.wordpress.com/847/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=847&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://rajolan.wordpress.com/2011/08/30/%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e2%80%93-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%87-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9216fa890691176dbb7929b5c3302d26?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">rajolan</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/08/mankatha80811_2.jpg" medium="image">
			<media:title type="html">mankatha80811_2</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/08/man30811_3.jpg" medium="image">
			<media:title type="html">man30811_3</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இனியும் தொடருவோம்</title>
		<link>http://rajolan.wordpress.com/2011/08/28/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://rajolan.wordpress.com/2011/08/28/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 28 Aug 2011 14:01:25 +0000</pubDate>
		<dc:creator>ரெஜோலன் நெல்சன்</dc:creator>
				<category><![CDATA[நடப்பு விவாதம்]]></category>
		<category><![CDATA[அணுமின் நிலையம்]]></category>
		<category><![CDATA[உலகமயமாக்கல்]]></category>
		<category><![CDATA[காத்தாடி]]></category>
		<category><![CDATA[கூடன்குளம்]]></category>

		<guid isPermaLink="false">http://rajolan.wordpress.com/?p=843</guid>
		<description><![CDATA[கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று இருக்கும் இந்த வேளையில், அணுமின் நிலையங்களும் அதன் பாதுகாப்பும் குறித்த பிரதமரின் பேச்சு அத்தனை ரசிக்கும் படி இல்லை, பயப்படும்படியாக எதுவும் இல்லை, மேலும் அதன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் இல்லை எனும் ரீதியில் பேசியிருக்கிறார், இப்பவாவது பேசி இருக்கிறாரே என்று சந்தோசப்பட்டுக்கொள்வோம், எனினும் ஒன்று திடீரென அணுமின் நிலையங்கள் பற்றி பேச என்ன காரணம் என்றால் எப்படியோ நமது சொந்தங்கள் போராட்டங்களும் அதன் விளைவுகளும் பிரதமர் அலுவலகம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=843&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று இருக்கும் இந்த வேளையில், அணுமின் நிலையங்களும் அதன் பாதுகாப்பும் குறித்த பிரதமரின் பேச்சு அத்தனை ரசிக்கும் படி இல்லை, பயப்படும்படியாக எதுவும் இல்லை, மேலும் அதன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் இல்லை எனும் ரீதியில் பேசியிருக்கிறார், இப்பவாவது பேசி இருக்கிறாரே என்று சந்தோசப்பட்டுக்கொள்வோம், எனினும் ஒன்று திடீரென அணுமின் நிலையங்கள் பற்றி பேச என்ன காரணம் என்றால் எப்படியோ நமது சொந்தங்கள் போராட்டங்களும் அதன் விளைவுகளும் பிரதமர் அலுவலகம் வரை போய் சேர்ந்திருக்க வேண்டும். அதன் விளைவாகவே பிரதமர் இப்பதிலை தந்து இருக்கலாம்.</p>
<p>விளைவுகளும் இல்லை பாதுகாப்பும் மிக சிறப்பாக இருக்கிறது என்றால் ஏன் உலக நாடுகள் பலவும் அணுமின் நிலையங்களை மூடுகின்றன. புதிதாக துவங்க இருக்கும் திட்டங்களை குப்பையில் போட்டு விட்டன. மேலும் கட்டுமான பணியில் உள்ளவற்றை மறுபரிசீலனை செய்யவும் முனைகின்றன. இந்த கேள்விகளுக்கெல்லாம் பிரதமிடம் பதிலிருக்குமா?</p>
<p>அணுமின் நிலையம் ஒன்று இயங்க துவங்கி விட்டாலே, பலவிதமான சுகாதார சீர்கேடுகள் வரும் என்பது உண்மை. மேலும் அதன் கழிவுகளையும் கடலிலே கலந்து விடலாம் என்று கூட திட்டம் இருக்கலாம், அப்படி இருக்கும் பட்சத்தில் மீன்பிடித்தொழில் என்பது முற்றிலுமாக அழிந்துவிடும்.  (ம் ம் ம் என்று இவர்கள் நம்மீது கவலைகொண்டார்கள்) . . . மீன்பிடித்தொழிலையே நம்பி இருக்கும் 80 சதவிகித மக்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டு எப்படி வாழமுடியும்.</p>
<p>ஏற்கனவே மின்சாரத்தேவையை நிறைவேற்ற எண்ணி தனியார்துறையும் அரசுத்துறையும் போட்டி போட்டு காத்தாடிகளை நிறுவியது. மின்சாரத்தேவை ஓரளவிற்கு பூர்த்தியாகியது உண்மைதான், ஆனால் சுற்றுபுறசூழல் கெட்டு தட்பவெப்பநிலையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியன இந்த காத்தாடிகள். எனினும் முன்பெப்போதும் இல்லாத நிலையாக வீடுதோறும் மரமும் செடியும் என இருப்பதால் , சுற்று சூழல் ஒரளவிற்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனினும் காத்தாடி என்பது நெல்லை விற்று உமி வாங்கிய கதைதான்.</p>
<p>இப்படித்தான் மத்திய அரசு உலகமயமாக்கல் என்ற கொள்கை வைத்துக்கொண்டு பல கிராமங்களையும் அதன் பெருமைகளையும் அழித்து விட்ட நிலையில், மனிதர்களையும் மனித்த்தையும் இழந்து நிற்கிறோம்.</p>
<p>பீசாவும் , பாஸ்ட் புட்டும் பெருகிவருவதைப்போல் மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும், கூட்டுகுடும்பங்களும் குறைந்து வருகின்றன, காரணம் உலகமயமாக்கல். தவறாக ஒன்றுமில்லை, மாறி வரும் இந்தியாவில் உறவுகளின் பெருமைகளும் இன்பமும் மாறிவிட்டன. இரண்டு கணிணி பொறியாளர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் நிச்சயமாக ஊரிலே இருக்க முடிவதில்லை , அவர்கள் அவர்களது எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இடம்பெயர வேண்டியுள்ளது, இது அவர்களின் உறவின் பாலத்தை உடைத்து போடுகின்றது. அவர்களின் மக்களுக்கு அத்தை,மாமா,சித்தி, என்ற உறவுகளின் பொருள் தெரிவதில்லை இன்னும் சொல்லப்போனால் அத்தனை உறவுகளையும் ஆண்டி, அங்கிள் என்ற ஒரு வார்த்தைக்குள் சுருட்டி கொள்கிறார்கள்.</p>
<p>இப்படியா நாம் இருக்கிறோம், காலையில் பால் வாங்கும் போதிலிருந்து, இரவு சீரியல் பார்த்து முடியும் வரை எப்போதும் எதிலும் உறவுகளும் நட்பும் நம்மை பின்னி பிணைந்திருக்கிறது. இப்படி பட்ட நிலையில் நம்மை நம் மண்ணை விட்டு மாற்றி விடும் வேலை என்பது சாத்தியபடக்கூடிய ஒன்றா?</p>
<p>நாங்கள் எதையுமே கேட்கவில்லையே, எங்கள் மண், எங்கள் தொழில், எங்கள் வாழ்க்கை என்பவற்றை தட்டி பறிக்கவேண்டாம், அழித்து விட வேண்டாம் என்று சொந்த நாட்டிலே போராட வேண்டி வரும் சூழல் மிக கொடூரமானது.</p>
<p>எங்கள் நண்பர்கள் பலரது கடைகளும், விவசாய நிலங்களும் , விவசாயமும் , அழித்துவிட்டு அவர்களுக்கு அரசு என்ன கொடுத்துவிட முடியும். ஏற்கனவே உலகமயமாக்கலில் விவசாயத்தையும் அழித்து விட்டு இன்று சோத்துக்கு பதிலாக பீஸா சாப்பிடும் உலகமயமாக்கலும் வேண்டாம்,</p>
<p>வளர்ச்சி என்பது மனிதனின் தேவைகள் பூர்த்தியாவதில் வளர்ச்சி உள்ளது, மனிதனின் செயல்பாடுகளில் வளர்ச்சி உள்ளது, மனிதனிட்த்திலும் வளர்ச்சி உள்ளது, இப்படி எதுவுமே இல்லாத இந்த வளர்ச்சி, இந்த அணுமின்நிலையம் உண்மையான ஒரு வளர்ச்சியாக இருக்க முடியுமா?</p>
<p>இப்போதே அங்கிங்குமாக பல வடநாட்டு முகங்களை பார்க்கிறோம், இனி முழுவதும் அவர்களே இருப்பார்களோ, நம் சொந்தங்களும் நண்பர்களும் இனி எங்கே இருக்கப்போகிறார்கள்,</p>
<p>சரி இதெல்லாம் விட்டு விடுவோம், அணுமின்நிலையத்தில் செயல்பாடுகள் துவங்கிய பிறகு நிச்சயமாக ஏதேனும் ஒரு மாற்றம் தட்பவெப்பநிலையில் ஏற்ப்படும் , அது நிச்சயமாக பக்க விளைவுகளையும் , மக்களிட்த்திலே பரவலான நோய்களையும் ஏற்படுத்தும் என்று பயமுறுத்திகிறார்கள் வல்லுனர்கள், ஏற்கனவே நம்மை சுற்றி இருந்த இயற்கை அழிந்து போன நிலையிலும் காத்தாடிகள் அதிகமான நிலையிலும் பலவிதமான சுகாதார சீர்கேட்டில் இருக்கும் போது, இனி அணுமின் நிலையமும் துவங்கி அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் இன்னும் மிக மோசமான நிலையை ஏற்படுத்துவது எந்த வித்த்தில் நியாயம்.</p>
<p>ஒன்று மட்டும் சொல்வேன், இன்று போராட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கும் என் சொந்தங்கள் பெருமைப்படுத்த கூடியவர்கள், அவர்களின் செயல்பாடுகளுக்கு தலை வணங்குகின்றேன்,  இந்த ஒற்றுமை எப்போதும் தொடரவேண்டும், ஒன்றுகூடி இழுத்தால் தான் தேர் வரும் என்ற நிலையில் இன்று இழுக்கிறோம் நிச்சயம் தேர் வரும் . .</p>
<p>அதே நேரத்தில் நினைவூட்ட வேண்டி ஒரு கருத்து, முன்பு ஒற்றுமையின்மையின் காரணமாகத்தான் நமது ஊரில் கிழக்கிலும் மேற்கிலும் இருந்த இயற்கையன்னையின் அழகை இழந்தோம் (தென்னைமரங்களும் பனைமரங்களும்) , இனியும் அதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ளவேண்டியதும் நாம்தான் . .</p>
<p>நல்லதே நடக்கட்டும் . .  . .</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/rajolan.wordpress.com/843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/rajolan.wordpress.com/843/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/rajolan.wordpress.com/843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/rajolan.wordpress.com/843/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/rajolan.wordpress.com/843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/rajolan.wordpress.com/843/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/rajolan.wordpress.com/843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/rajolan.wordpress.com/843/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/rajolan.wordpress.com/843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/rajolan.wordpress.com/843/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/rajolan.wordpress.com/843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/rajolan.wordpress.com/843/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/rajolan.wordpress.com/843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/rajolan.wordpress.com/843/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=843&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://rajolan.wordpress.com/2011/08/28/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9216fa890691176dbb7929b5c3302d26?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">rajolan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>எங்கள் உலைக்கு வேட்டுவைக்கும் கூடன்குளம் அணு உலை</title>
		<link>http://rajolan.wordpress.com/2011/08/17/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%95/</link>
		<comments>http://rajolan.wordpress.com/2011/08/17/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Wed, 17 Aug 2011 10:50:38 +0000</pubDate>
		<dc:creator>ரெஜோலன் நெல்சன்</dc:creator>
				<category><![CDATA[நடப்பு விவாதம்]]></category>
		<category><![CDATA[இடிந்தகரை]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கூடன்குளம்]]></category>
		<category><![CDATA[கூட்டப்புளி]]></category>
		<category><![CDATA[செட்டிகுளம்]]></category>
		<category><![CDATA[பெருமணல்]]></category>

		<guid isPermaLink="false">http://rajolan.wordpress.com/?p=838</guid>
		<description><![CDATA[எங்கள் உலைக்கு வேட்டுவைக்கும் கூடன்குளம் அணு உலை கடந்த மார்ச் மாதத்தில் ஜப்பானை சுனாமி தாக்கிய போது அங்கே அமைந்திருந்த 5 அணுமின் நிலையங்களை மூடிவிட உத்தரவிட்டது அரசு. காரணம் சுனாமியால் அந்த அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன . மேலும் அவைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்ப்பட்டால் ஜப்பானின் ஒரு பகுதி அழிந்தே போகும் என்று உலகமே பயந்து இருந்த நேரம் அது. அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு ஆபத்தைத்தான் இப்போது கூடன்குளத்தில் துவங்க இருக்கிறது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=838&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எங்கள் உலைக்கு வேட்டுவைக்கும் கூடன்குளம் அணு உலை</p>
<p>கடந்த மார்ச் மாதத்தில் ஜப்பானை சுனாமி தாக்கிய போது அங்கே அமைந்திருந்த 5 அணுமின் நிலையங்களை மூடிவிட உத்தரவிட்டது அரசு. காரணம் சுனாமியால் அந்த அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன . மேலும் அவைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்ப்பட்டால் ஜப்பானின் ஒரு பகுதி அழிந்தே போகும் என்று உலகமே பயந்து இருந்த நேரம் அது. அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு ஆபத்தைத்தான் இப்போது கூடன்குளத்தில் துவங்க இருக்கிறது இந்திய அரசு. <a href="http://rajolan.files.wordpress.com/2011/08/dsc01386.jpg"><img class="aligncenter size-full wp-image-839" title="DSC01386" src="http://rajolan.files.wordpress.com/2011/08/dsc01386.jpg?w=535&#038;h=300" alt="" width="535" height="300" /></a></p>
<p>தமிழர்கள் என்ற சமுதாயமே பிடிக்காத அதிலும் மீனவர்கள் என்றால் கவனத்திலே கொள்ளாத இந்திய அரசு ரஷ்யாவுடன் 1988 ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்திய நிர்வாகத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் இந்தியாவில் அணுமின் நிலையம் அமைப்பது என்று முடிவானது. இந்தியாவில் வடக்கு மாநிலங்கள் பலவற்றில் முயற்சி செய்து முடியாத பட்சத்தில் தெற்கே அதிலும் தமிழ் பேசும் மீனவர்கள் வசிக்கும் பகுதியாகிய கூடன்குளத்தில் அமைக்கலாம் என்று முடிவு செய்தது இந்திய அரசு.</p>
<p>மக்களுக்கு எதிரான ஒரு திட்டம் என்பதாலோ என்னவோ ரஷ்யா பல துண்டுகளாக உடைந்து போக செய்வதறியாது இந்திய தவித்து கொண்டிருந்தது, மேலும் அணுக்கரு வழங்குவோருக்கான குழுமத்தின் ஒப்புதல் பெற வில்லை என்ற காரணத்தை காட்டி அமெரிக்காவும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது, எனவே ரஷ்யாவால் 3.5 பில்லியன் டாலர் பணத்தில் உருவான இந்த திட்டம் முடக்கப்பட்டது.</p>
<p>அதன் பின் 2001 ல் மறுபடியும் இத்திட்டத்திற்கு உயிர் கொடுத்து அனைத்து ஒப்புதல்களையும் பெற்று இயங்க துவங்கியது இந்திய அரசு. அதன் பிறகு கட்டுமான பணிகள் நடைபெற்றன. அதன் பின் 2004 ம் ஆண்டு கூடன்குளம் பகுதியில் கடற்படை தளம் ஒன்றை அமைக்க எண்ணி ஒரு சிறு துறைமுகத்தையும் கட்டியது, இதற்கு வேறு காரணங்களும் இருந்தது. அதன்முன்பாக தூத்துகுடி துறைமுகத்திலிருந்து கொண்டுவந்த பொருட்கள் சேதமுற்றதால் அங்கேயே துறைமுகம் ஒன்றும் கட்டப்பட்டது.</p>
<p>இந்த வேளையில் முதல் முறையாக 2001 – 2002 ம் ஆண்டில் கூடன்குளத்தை அடுத்துள்ள பெருமணல் என்ற கிராமத்தில் மீனவ கிராமங்களான கூட்டப்புளி, பெருமணல் என அடுத்துள்ள ஊர்மக்களால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது, அராஜக அரசாங்கம் தங்களது அராஜகத்தை பயன்படுத்தி காவல்துறையினாரால் பொதுமக்களாகிய பெண்களையும் குழந்தைகளையும் அடித்து விரட்டப்பட்டனர், ஊர்தலைவர்களும் பங்குத்தந்தையும் தாக்கப்பட்டார்கள் , அரசு இவர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விட பொதுமக்களை விரட்டியதில் ஆர்வம் காட்டியதுதான் கொடூரம்.</p>
<p>2004 ம் ஆண்டிற்கு பிறகு அத்துறைமுகம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 1500 மீட்டர் தொலைவிற்கு வெளியேதான்மீன் பிடிக்கலாம் என்ற எழுதப்படாத சட்டம் கொண்டுவரப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரமாகிய மீன்பிடித்தொழிலை நசுக்கத்துவங்கியது அரசு.</p>
<p>இப்போது வரும் டிசம்பர் முதல் 1000 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய அணு உலை இயங்கப்போவதாக செய்திகள் வருகிறது. இது வேதனை தரக்கூடியது மட்டுமல்ல அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகும். இதற்கு முன்னோட்டமாக அணுமின் நிலையத்தை அடுத்த பல கிராம மக்களை மூன்று தினங்களுக்கு வெளியேறும் படியும் அக்காலகட்டத்தில் சோதனை ஓட்டம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் கிடைக்கிறது.</p>
<p>வரும் டிசம்பரில் அணுமின் நிலையம் செயல் படத்துவங்கினால், கண்டிப்பாக இடிந்தகரை மற்றும் கூடன்குளம் பகுதி மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்த படுவார்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது.</p>
<p>மேலும் டிசம்பருக்கு பின் சுற்றளவில் 16 அல்லது 20 கிலோமீட்டருக்கு அப்புறத்திலே மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் செய்திகள் கசிகின்றன. என்னதான் செய்வார்கள் மக்கள் . . .</p>
<p>சொந்த நாட்டில் சொந்த மண்ணில் வாழ அனுமதிக்காத அரசிடம் இதற்கு மேல் என்ன கேட்டுவிட முடியும், தங்கள் வாழ்வாதாரங்களையும் தங்கள் சொந்த மண்னையும் காத்து கொள்ளும் கடைசி நம்பிக்கையில் உள்ளனர் அப்பகுதி மீனவர்கள்.</p>
<p>அவர்களின் நம்பிக்கைக்கு விடை கிடைக்குமா, <a href="http://rajolan.files.wordpress.com/2011/08/296983_250876071609621_100000616912528_845356_3073606_n.jpg"><img class="aligncenter size-full wp-image-840" title="296983_250876071609621_100000616912528_845356_3073606_n" src="http://rajolan.files.wordpress.com/2011/08/296983_250876071609621_100000616912528_845356_3073606_n.jpg?w=535&#038;h=376" alt="" width="535" height="376" /></a></p>
<p>ஊழலுக்கு எதிராக ஒரு மசோதா கொண்டு வர போராடும் மரியாதைக்குரிய ஒரு நபரை கைது செய்து ஊழல்வாதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் அதே சிறையில் அடைக்கும் அராஜகமான மத்திய அரசு நம் அழுகைக்கு என்ன பதில் தந்துவிடும்.</p>
<p>அரசியலும் அரசியல்வாதிகளும் மக்களின் நலனில் என்றுமே அக்கறை கொண்டதில்லை என்பதற்கு கூடன்குளம் ஒரு எடுத்துக்காட்டு.</p>
<p>மீன் தன் இருப்பிடமான கடலை விட்டு விலகினால் இறந்து போகும் மீனவனும் அப்படித்தான், எப்படியும் இறந்துதான் போகப்போகிறோம் ஆனால் இருக்கும் வரை போராடிப்பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இறங்கி இருக்கிறார்கள் மக்களும் மீனவர்களும் . . .</p>
<p>இத்தனைகாலமும் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டோம் எங்களுக்கான வாழ்வு உங்களால் முடக்கப்படுகிறது. இனி பொறுத்திருந்து பயனில்லை என்று வரும் பட்சத்தில் போராட்டமே எங்கள் ஆயுதம் என்று புறப்பட்டு இருக்கும் போராட்டம் ஒரு துவக்கமாகத்தான் எனக்கு தோன்றுகிறது. 1200 படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை இது இன்னும் அதிகரிக்கலாம், அடுத்தடுத்துள்ள அனைத்து மீனவர் கிராமங்களில் அனைவரும் உண்ணாவிர போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். அவரகளுக்கு ஆதரவாக அடுத்துள்ள பல கிராம மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>நாட்டையும் மண்ணையும் நேசிக்கும் இவர்களால் அநீதிக்கு எதிரான ஆயுதமாக போராட்டத்தைத்தான் முன்வைக்க முடியும் இவர்களையும் அன்னா ஹசாரே போல் அரசே அடுத்த கட்டத்திற்கு போக வைத்துவிடுமோ என்று நினைக்கவும் தோன்றுகிறது . . .</p>
<p>1.6 லட்சத்து கோடி ரூபாய்களை கொள்ளையடித்து விட்டு சுதந்திரமாக திரியும் கூட்டத்தை ஆதரிக்கும் அரசுக்கு , இந்த 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்டத்தை வாபஸ் பெறுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. சிந்தித்து பாருங்கள்.</p>
<p>எங்கள் உலைக்கு உலை வைக்கும் அணு உலைக்கு நீங்களாக ஸ்டாப் பட்டன் அடித்து விடுங்கள். அதை விடுத்து பிளே பட்டனை அழுத்துவீர்களேயானால் நிச்சயம் விளையாட்டு துவங்கி விடும் . . .</p>
<span style="text-align:center; display: block;"><a href="http://rajolan.wordpress.com/2011/08/17/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%95/"><img src="http://img.youtube.com/vi/2T5iH7ELnZ8/2.jpg" alt="" /></a></span>
<p>அன்னா ஹசாரே நடத்தும் போராட்டங்களால் இந்த போராட்டங்கள் பிசிபிசித்துவிடுமோ என்ற பயமும் இருக்கிறது , ஏறக்குறைய 15 கிராமத்தில் உள்ள 2 லட்சம் குடும்பங்களின் இருப்பிடங்களையே மாற்ற நினைக்கும் அரசுக்கு எதிரான இந்த போராட்டம் பலரது கவனத்திற்கும் கொண்டு செல்லபட வேண்டிய ஒன்று என்பதை யாரும் மறந்த விட வேண்டாம்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/rajolan.wordpress.com/838/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/rajolan.wordpress.com/838/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/rajolan.wordpress.com/838/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/rajolan.wordpress.com/838/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/rajolan.wordpress.com/838/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/rajolan.wordpress.com/838/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/rajolan.wordpress.com/838/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/rajolan.wordpress.com/838/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/rajolan.wordpress.com/838/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/rajolan.wordpress.com/838/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/rajolan.wordpress.com/838/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/rajolan.wordpress.com/838/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/rajolan.wordpress.com/838/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/rajolan.wordpress.com/838/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=838&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://rajolan.wordpress.com/2011/08/17/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9216fa890691176dbb7929b5c3302d26?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">rajolan</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/08/dsc01386.jpg" medium="image">
			<media:title type="html">DSC01386</media:title>
		</media:content>

		<media:content url="http://rajolan.files.wordpress.com/2011/08/296983_250876071609621_100000616912528_845356_3073606_n.jpg" medium="image">
			<media:title type="html">296983_250876071609621_100000616912528_845356_3073606_n</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>என்னய்யா நடக்குது?</title>
		<link>http://rajolan.wordpress.com/2011/08/16/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81/</link>
		<comments>http://rajolan.wordpress.com/2011/08/16/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81/#comments</comments>
		<pubDate>Tue, 16 Aug 2011 05:49:37 +0000</pubDate>
		<dc:creator>ரெஜோலன் நெல்சன்</dc:creator>
				<category><![CDATA[நடப்பு விவாதம்]]></category>
		<category><![CDATA[anna]]></category>
		<category><![CDATA[dmk]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[kiranbedi]]></category>
		<category><![CDATA[manmohansingh]]></category>
		<category><![CDATA[rahul]]></category>
		<category><![CDATA[sonia]]></category>

		<guid isPermaLink="false">http://rajolan.wordpress.com/?p=833</guid>
		<description><![CDATA[என்னய்யா நடக்குது? &#160; நேற்றுதான் மிக பெருமையுடன்!? 65 வது சுதந்திர தினம் கொண்டாடினோம் இன்று அராஜக வழியில் ஒரு கைது. என்னதான் நடக்குது? காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற சம்பவங்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளையும், மத்திய அரசின் முரண்பாடான முடிவுகளையும் வைத்து பார்த்தோமேயானால் நடைபெற்ற அனைத்திருக்கும் காரணகர்த்தாவாக இருப்பது யார் என்பது புரியும். இன்றைய கைதுக்கு முன்பாக அவசர கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற சில முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஓரளவுக்கேனும் நல்லவாராகிய [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=833&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>என்னய்யா நடக்குது?</p>
<p>&nbsp;</p>
<p>நேற்றுதான் மிக பெருமையுடன்!? 65 வது சுதந்திர தினம் கொண்டாடினோம் இன்று அராஜக வழியில் ஒரு கைது. என்னதான் நடக்குது?</p>
<p>காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற சம்பவங்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளையும், மத்திய அரசின் முரண்பாடான முடிவுகளையும் வைத்து பார்த்தோமேயானால் நடைபெற்ற அனைத்திருக்கும் காரணகர்த்தாவாக இருப்பது யார் என்பது புரியும்.</p>
<p>இன்றைய கைதுக்கு முன்பாக அவசர கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற சில முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஓரளவுக்கேனும் நல்லவாராகிய அந்தோனியும் அகமது பட்டேலும் புறக்கணிக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது. சரி முக்கிய தலைவர்கள் என்று கருதும் கூட்டத்தில் ராகுலுக்கு என்ன வேலை , அவர் எப்போது காங்கிரஸின் அல்லது மத்திய அரசின் முக்கிய தலைவரானார், ஒரு எழவும் புரியல. ராகுலின் அடாவடியான போக்கால் நடைபெற்ற பல சம்பவங்களுக்கு மகுடம் வைக்கும் விதமாகவே இந்த கைது நடவடிக்கை.</p>
<p>அன்னா என்ன கேட்கிறார் . . . 2ஜி யில் சம்மந்தப்பட்ட காங்கிரஸ் காரர்களையும் கைது செய்ய வேண்டும் என்றோ, அராஜக வழியில் செயல்படும் சில தலைவர்களையும் தலைவிகளையும் கைது செய்ய வேண்டுமென்றோ கேட்கவில்லை அட விடுங்கப்பா அவர் என்ன ஆங்கிலேயர்களை விரட்டிய மாதிரி உங்களை நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்றா சொன்னார். ஒன்றே ஒன்று . . ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா விவகாரத்தை சரி செய்ய முயன்று அதற்காக ஒரு உண்ணாவிரதம்.</p>
<p>அதை ஏன் அரசு கலைக்க முடிவு செய்ய வேண்டும் ? அவரை ஏன் கைது செய்ய வேண்டும்? இவரை இப்படி அடக்கி ஒதுக்கத்தான் ஏற்கனவே ஒரு சாமியாரை வைத்து நாடகம் நடத்தியதா அரசு, சந்தேகங்கள் வருகிறது. இப்போ இந்த கைதால் கொதித்து போயுள்ளவர்களுக்கு பதில் தரும் வகையில் சாமியின் நாடகம் நடத்தப்பட்டதா? ஆமா அன்று உண்ணாவிரதம் இருந்த சாமியை கைதுசெய்தோம் அதுபோல்தான் அன்னாவையும் செய்திருக்கிறோம் இது சட்ட நடவடிக்கையே தவிர ஊழலுக்கு ஆதரவாக நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காட்டுகிறார்களோ.</p>
<p>நீங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அன்னா கேட்கின்ற மசோதா குறித்தான சந்தேகங்களையும் மாற்றங்களையும் செய்து விடுங்கள் . ஏன் தடுமாறுகிறீர்கள்.</p>
<p>ராகுலின் அரசியல் கருத்துக்களும் அரசியல் திட்டங்களும் எப்படி தோற்று போனது என்று கடந்த தேர்தல்களின் போது எல்லாரும் அறிந்ததே, இப்படி பட்ட ஒரு நபரையும் கூட்டத்துக்கு கூட்டிய பிரதமர் என்ன ஆற்றல் படைத்தவராக இருக்க முடியும், நம்மால் செய்ய முடியாது என்ற ஒரு நிலை வரும் அதில் தொடர்ந்து கொண்டிருப்பது முட்டாள்தனமாகவே இருக்கும், மிஸ்டர் பிரதமர் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் கூட்டங்கள் நடத்தினாலும் சிலர் எடுக்கும் முடிவையே நீங்கள் வெளிப்படுத்த போகிறீர்கள் ஆனால் ரிசல்ட் எல்லாம் உங்கள் பெயரிலே வந்து முடியும், அப்போது நீங்கள் உண்மைகளை வெளிப்படுத்த முடியாது.</p>
<p>ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் பொம்மை வீழ்ந்தாலும் எழுந்தாலும் ரிமோட்டுக்கு ஒன்றுமில்லை, வீழும்போது அடிபடுவது பொம்மைக்கு மட்டுமே.</p>
<p>காங்கிரஸின் கடந்த கால ஊழல் நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியும் சுயநலப்போக்கு நிறைந்ததுமாகவே இருந்திருக்கிறது என்றால் மறுக்க முடியுமா? திமுக வை பணிய வைக்க அல்லது அவர்களிடத்தில் சீட் அதிகம் வாங்கி தமிழகத்தில் காங்கிரஸை வளர்க்க ராகுல் போட்ட கூட்டல் கணக்கு தான் கனிமொழி கைது என்பது எத்தனை பேருக்கு தெரியாது.</p>
<p>மேலும் 2ஜி என்ற ஒன்றை வைத்துக்கொண்டு காங்கிரஸ் ஆடிய ஆட்டம் ரொம்பவே அதிகம் அதன் விளைவே பல லட்சம் மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி விட்டது, இலங்கை குறித்து திமுக வின் கருத்துக்களையும் போராட்டங்களையும் எதிர்ப்பையும் இன்னும் திமுக நிலைப்பாட்டையே மாற்ற வைத்தது காங்கிரஸின் 2ஜி குறித்த விளையாட்டு, அது எல்லாம் நிறைவு பெற்ற நிலையில் இப்போ லோக்பால் வரைவு மசோதா விவகாரம் அவர்களுக்கு கசக்கிறது.</p>
<p>ரொம்பவே தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது இந்தியா. உலகமே போற்றும் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்ற பெயரை காத்து வந்தது அரசியல் அல்ல அரசியல்வாதிகள் அல்ல மக்கள் என்பதை மறந்துவிட்ட ஒரு சிலரின் ஆட்டம் இந்தியாவின் பேரை உலக நாடுகள் மத்தியில் நாரடித்து கொண்டிருக்கிறது. மதம் என்ற சாயம் தவிர்த்து காங்கிரஸுக்கு மாற்றான ஒரு அரசு கண்டிப்பாக அமைய வேண்டும் என்பதே என் ஆவல், இனி காங்கிரஸ் இந்தியாவிலே இருக்க கூடாது என்றும் விரும்புகிறேன்.</p>
<p>மற்ற தேசங்களின் அராஜக போக்கை கண்டித்து வந்த நாம், இப்போது கண்டிக்கப்படுகிறோம். வெட்கமாக இருக்கிறது, ஏன் என்பதும் எதற்கு என்பது புரியாதவர்களுக்கு புரிகின்ற வகையில் செயல் படும் காங்கிரஸுக்கு நன்றி.</p>
<p>பழமொழி ஒன்று சொல்வார்கள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று அதுபோல் காங்கிரஸ் மாட்டி கொண்டது. இனியும் என்ன செய்ய முடியும் . . .</p>
<p>இயற்கையான வளம் கொண்ட நாட்டை இயந்திரத்தின் கைகளில் கொடுத்தார்கள் உலக மயமாக்கல் என்ற வார்த்தையால், அப்போது சாகத்துவங்கிய மனிதம் இப்போது அரசு வடிவில் மாறத்துவங்கி இருக்கிறதோ. இனி மக்களாட்சி என்ற முறை மாறி சர்வாதிகாரம் தலையெடுக்க துவங்கி இருக்கும் இந்த வேளையில் மக்கள் என்ன செய்ய போகிறார்கள்.</p>
<p>பல நல்ல கருத்துக்களை சொன்ன தலைவர்கள் இப்போது இல்லை நம்மிடம். அவர்கள் சொன்ன கருத்துக்களையாவது நினைப்போம் அதன்படி நடப்போம் . .</p>
<p>ஊழல் என்பது என்ன என்பதைவிட ஊழலால் வெட்டி எடுக்கப்படும் பணம் எங்கிருந்து வந்தது, யாருடையது, யாருக்கானது, யாரால் உருவானது, என்பதெல்லாம் யோசித்து பாருங்கள், மக்களிடமிருந்து வந்த பணம், மக்களுக்கான பணம், மக்களுடைய பணம், மக்களால் உருவாக்கப்பட்ட பணம், இதைத்தான் ஊழல் என்ற பெயரில் பல கோடிகளாக தங்களது பேரிலும் தங்கள் குடும்பங்கள் பேரிலும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் ஏன் அரசுமே வெட்டி எடுக்கிறது பாதிக்கபடுபவர்கள் யார் . .மக்கள்தானே . மக்களாகிய நாம் . . . இதற்கு என்ன செய்ய போகிறோம் (அங்காங்கே துவங்கி விட்டார்கள்) எழுச்சி வரட்டும் , அமைதியான வழியில் தீர்க்கபட வேண்டிய ஒரு விசயத்தை அவர்களாகவே பெரிதாக்கி விட்டார்கள். இனி முடிவு மக்கள் கைகளில் . .</p>
<p>ஜெய் ஹிந்த். . . .</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/rajolan.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/rajolan.wordpress.com/833/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/rajolan.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/rajolan.wordpress.com/833/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/rajolan.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/rajolan.wordpress.com/833/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/rajolan.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/rajolan.wordpress.com/833/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/rajolan.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/rajolan.wordpress.com/833/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/rajolan.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/rajolan.wordpress.com/833/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/rajolan.wordpress.com/833/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/rajolan.wordpress.com/833/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=rajolan.wordpress.com&amp;blog=5838166&amp;post=833&amp;subd=rajolan&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://rajolan.wordpress.com/2011/08/16/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/9216fa890691176dbb7929b5c3302d26?s=96&#38;d=monsterid&#38;r=G" medium="image">
			<media:title type="html">rajolan</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
